world

img

இனவெறித் தூண்டலால்  அகதிகள் இருப்பிடத்தில் தீவைப்பு   


அயர்லாந்தில் புலம்பெயர்ந்து அடைக்கலம் தேடி வந்த மக்களுக்கு  எதிராக  தீவிர வலதுசாரி குழுக்களால் தூண்டி விடப்பட்ட இன வெறியால்  அகதிகள் தங்கி இருந்த விடு தியில் தீ வைக்கப்பட்டது.  அகதிகளு க்கு எதிராக தலைநகரில் நடந்து வந்த தொடர் போராட்டத்தில் பல இடங்களில் கலவரங்கள் உருவாக்கப்பட்டு வந்த நிலையில் இந்த தீ வைப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.